மதுரை: வீட்டில் திடீரென்று ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் கணவன் (57) மனைவி தேவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
View More திடீரென வெடித்து சிதறிய ஏசி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி !escape
பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிறை கைதிகள் 216 பேர் தப்பி சென்றுள்ளனர்.
View More பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!100,000-லூமன்ஸ் ஒளி விளக்கைப் பயன்படுத்தி போலீஸாரிடம் இருந்து ஒருவர் தப்பித்ததாக வைரலாகும் வீடியோ உண்மையா?
This news Fact Checked by ‘India Today’ அளவிற்கு அதிக பிரகாசமான டார்ச்சை கண்மூடித்தனமாக காவல்துறையினர் மீது அடித்து ஒரு நபர் தப்பித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More 100,000-லூமன்ஸ் ஒளி விளக்கைப் பயன்படுத்தி போலீஸாரிடம் இருந்து ஒருவர் தப்பித்ததாக வைரலாகும் வீடியோ உண்மையா?#Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!
நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், 281 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்,…
View More #Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?
இலங்கையில் மக்கள் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள்…
View More ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?
வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதால் அடுத்து அதை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில்…
View More மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?பெற்ற மகளை மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை!
பெற்ற மகளை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, கொடூரமாகத் தாக்கிய தந்தை, சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் உள்ளது, படே போல் தலோ என்ற…
View More பெற்ற மகளை மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை!