கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
View More கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!central minister
வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோயால் 16 பேர் உயிரிழப்பு – மத்தியக் குழு நேரில் ஆய்வு !
ஜம்மு காஷ்மீரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளதால் மத்திய குழு இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
View More ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோயால் 16 பேர் உயிரிழப்பு – மத்தியக் குழு நேரில் ஆய்வு !கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் – நியூஸ் 7 தமிழுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரத்யேக பேட்டி
கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு…
View More கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் – நியூஸ் 7 தமிழுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரத்யேக பேட்டி”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட அதிகமான மின் வெட்டால்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.…
View More ”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சுதேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை-மத்திய இணை அமைச்சர்
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது. எழுத்துப்பூர்வமாக தேசிய கல்விக்…
View More தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை-மத்திய இணை அமைச்சர்பூங்காவில் சாணி குவியல் – புகார் அளித்த பெண் – வியப்பில் ஆழ்த்திய மத்திய அமைச்சர்!
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பூங்காவில் மாட்டு சாணம் குவிந்திருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள்…
View More பூங்காவில் சாணி குவியல் – புகார் அளித்த பெண் – வியப்பில் ஆழ்த்திய மத்திய அமைச்சர்!