வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !foreign
வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியக் கல்வி முறை சர்வதேச அளவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவிற்கு வந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…
View More வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !“அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் தின விழா இன்று தொடங்கியது. ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…
View More “அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுகோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, …
View More கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!ஹமாஸ் அறிவிப்பு எதிரொலி – காஸாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர்
போர் எதிரொலியாக, காஸாவில் இருந்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக…
View More ஹமாஸ் அறிவிப்பு எதிரொலி – காஸாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர்’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு
வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி…
View More ’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபுபிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள…
View More பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு
தாய்லாந்து – மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்களில் இரண்டாம் கட்டமாக 1 கேரள இளைஞர் மற்றும் 7 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக…
View More தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்புபழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும்…
View More பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்க TANKER அறக்கட்டளையுடன் இணைந்து…
View More வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி