”திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது” – அண்ணாமலை விமர்சனம்..!

திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More ”திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது” – அண்ணாமலை விமர்சனம்..!
According to the NCRB report, 246 food adulteration cases were registered in Hyderabad in 2022?

NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?

This News Fact Checked by ‘Factly’ 2022-ம் ஆண்டின் என்சிஆர்பி அறிக்கையின் படி, ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவானதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?

“ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!

ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி  ரயில்வே அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப்…

View More “ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!

“ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!

மேற்குவங்க ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் நேற்று(ஜூன் 17) கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது அதே…

View More “ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!

19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.  சமூகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  அதன்படி தண்டனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தேசிய குற்ற…

View More 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2019-21 காலகட்டத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் மூன்றே வருடத்தில் 13லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப…

View More 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் புகார் அளிக்கப்படும்…

View More குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் எத்தனை? கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது??? இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துண்டு துண்டாக…

View More தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு? என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் சதவீதம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும்…

View More தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

இந்தியாவில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்புணர்வுகள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 80 கொலைகளும், 77 பாலியல் வன்புணர்வுகளும் நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2020ல் சராசரியாக நாளொன்றுக்கு 80 கொலைகளும்,…

View More இந்தியாவில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்புணர்வுகள் – மத்திய அரசு