கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் 10 – 20 வருடங்கள் வரை இருக்கும் 125 நபர்களுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற…

View More கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளாக 15,416 பேரில் வெறும் 14 கைதிகள் மட்டுமே நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை புழல்,…

View More தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!