வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.…

View More இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!
#ICCR | “Hindi and Sanskrit are essential for Tamil teaching!” - Controversy over the advertisement of the Ministry of Foreign Affairs!

#ICCR | “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியம்!” – வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!

அயல்நாடுகளில் பணிபுரிவதற்காகச் செல்லும் தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கான தேவை என வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…

View More #ICCR | “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியம்!” – வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!

2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

View More 2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் காலிஸ்தான் பிரிவினைவாதம் என லண்டனில் பேசியுள்ளார். 5 நாள் லண்டன் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் ஜெய்சங்கர் லண்டன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது…

View More இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!