“கூண்டுக்குள் வானம் “ அரங்கை திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டு சிறைவாசிகள் படிப்பதற்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில்,…
View More சென்னை புத்தக கண்காட்சி ; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பிPrisoners
பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை…
View More பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனைசேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவு
சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, 2 பேரை மட்டும் உறவினர்கள் 3 மாதம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கொலை வழக்கு கைதிகள் சேலம் மத்திய…
View More சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவுபாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சாதிய மோதலை தடுக்க சிறைவாசிகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டிஐஜி பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…
View More பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கைமதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலை
மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும்15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள்…
View More மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலைமுஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 28 ஆம் ஆண்டு…
View More முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்மத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி போராட்டம்
மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்காக இயங்கி வரும் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்களை திருப்பி தரக்கோரி கைதிகள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு…
View More மத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி போராட்டம்ஆயுள் கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய குழு
ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி அரசு…
View More ஆயுள் கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய குழுபரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
பரோல் விடுப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் 2016ல் கைதான முகமது அலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு…
View More பரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்…
View More கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!