ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை: பல மணி நேரமாக நீடிக்கும் மீட்கும் பணி!
கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகோண்ட். இவரது 2 வயது ஆண் குழந்தை...