குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை ஏற்று நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!recover
1 மணி நேர தூக்கத்தை இழந்தால்… என்ன நடக்கும் தெரியுமா?
“ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல்…
View More 1 மணி நேர தூக்கத்தை இழந்தால்… என்ன நடக்கும் தெரியுமா?பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி நூதன மோசடி! 40 பேரிடம் ரூ.1.80 கோடி அபேஸ்!
ஈரோடு அருகே பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி பொதுமக்களிடம் ஆசைவார்த்தைக் கூறி ரூ.1 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கோவிந்த நாயக்கன் பாளையம் தாளமடை…
View More பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி நூதன மோசடி! 40 பேரிடம் ரூ.1.80 கோடி அபேஸ்!இந்திய வைரத்திற்கு மீண்டும் கௌரவம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!
லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும், அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த…
View More இந்திய வைரத்திற்கு மீண்டும் கௌரவம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில…
View More பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு
வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி…
View More ’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபுநேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!
நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 68 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ரா நோக்கி இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம்…
View More நேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!சீரானது வாட்ஸ் அப்; பயனர்கள் மகிழ்ச்சி
மெட்டா நிறுவனமானது, வாட்ஸ் அப் சேவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டம் என விளக்கமளித்ததைத் தொடர்ந்து சில மணி நேரத்திற்குப் பிறகு வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது. தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறு…
View More சீரானது வாட்ஸ் அப்; பயனர்கள் மகிழ்ச்சி