தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு
தாய்லாந்து – மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்களில் இரண்டாம் கட்டமாக 1 கேரள இளைஞர் மற்றும் 7 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக...