சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், கரைக்கப்படாமல் இருக்கும் பெரிய விநாயகர் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக…
View More பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்படாமல் இருக்கும் விநாயகர் சிலைகள் – விரைவில் அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதிStatues
’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு
வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி…
View More ’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபுவெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்க TANKER அறக்கட்டளையுடன் இணைந்து…
View More வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி