தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !

தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

View More தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !
god idols , recovered,Kanyakumari ,Village Administrative Officer

#Kanyakumari | 3 அம்மன் சிலைகள், 1 பலி பீடம் மீட்பு!

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்து கிடந்த கற்களை அகற்றிய போது 4 சாமி சிலைகள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பக்தர்கள் புனித நீராடும்…

View More #Kanyakumari | 3 அம்மன் சிலைகள், 1 பலி பீடம் மீட்பு!

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ₹ 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே…

View More ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

சென்னை எழும்பூர், அண்ணாசாலை உட்பட செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 15 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி…

View More சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை சடலமாக மீட்பு!

கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில் நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானையின் உடல் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில் நடிகர் சத்யராஜின்…

View More நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை சடலமாக மீட்பு!

ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் – பூரண உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.  கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்தார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை…

View More ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் – பூரண உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்க TANKER அறக்கட்டளையுடன் இணைந்து…

View More வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான…

View More வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்