ஸ்பெயின் தமிழர்கள் அளித்த உபசரிப்பு தன்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு…
View More “நீங்கள் அளித்த உபசரிப்பு நெகிழ வைக்கிறது..!” – ஸ்பெயின் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!tamilians
2 பத்ம விபூஷண்… 1 பத்ம பூஷண்… 5 பத்மஸ்ரீ… – இந்திய அளவில் ஜொலிக்கும் தமிழர்கள்..!
இந்தியாவில் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்தாண்டு 8 தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம்,…
View More 2 பத்ம விபூஷண்… 1 பத்ம பூஷண்… 5 பத்மஸ்ரீ… – இந்திய அளவில் ஜொலிக்கும் தமிழர்கள்..!“அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் தின விழா இன்று தொடங்கியது. ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…
View More “அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுசந்திரயானும்…தமிழர்களும்…!!
விண்வெளித்துறையில் சாதனை படைக்க முட்டிமோதும் உலக நாடுகளின் கவனத்தை, சந்திரயான் 3-ன் மூலம் வலிமையான இந்தியா இன்று தன்வசம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக தமிழர்கள் இருந்துள்ளனர். அவ்வாறான…
View More சந்திரயானும்…தமிழர்களும்…!!”ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை…
View More ”ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : கடந்த சில…
View More மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்…
View More சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?தமிழர்களால் திருவிழாக் கோலம் பூண்ட கத்தார் – உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் கோலாகலம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தி வரும் கத்தார் நாட்டையே திருவிழ கோலமாக்கியுள்ளனர் தமிழர்கள். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம். உலக மக்கள் தொகையில் சுமார் 350 கோடி பேர் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ள நிலையில்,…
View More தமிழர்களால் திருவிழாக் கோலம் பூண்ட கத்தார் – உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் கோலாகலம்தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி; அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இலங்கை அதிபர் திட்டம்
இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று…
View More தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி; அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இலங்கை அதிபர் திட்டம்நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, 3 ஆம் மற்றும் இறுதி கட்டமாக குவைத்திலிருந்து, 6 தமிழர்கள் வருகிற 29ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர். குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 34 தமிழர்கள் ஒரு…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு