தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், 16 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6…
View More குடிநீர் இணைப்பு கட்… கட்டுக்கட்டாக லஞ்சம்… தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரின் வீடியோ வைரல்..!drinking water
3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…
View More 3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்
பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை, தெற்கு மேடு பகுதியில் உள்ள 12 வது…
View More பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம்…
View More மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள…
View More கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்
புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…
View More பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…
View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமிகுடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
இடையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூர் வேங்கை…
View More குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்சென்னை கனமழை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குடிநீர் மற்றும் கழிவு நீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை குடிநீர்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது.…
View More சென்னை கனமழை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்புகடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் -அமைச்சர் கே என் நேரு
நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார். நகராட்சி நிர்வாகம்…
View More கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் -அமைச்சர் கே என் நேரு