“கோவையில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை” – சீமான் கண்டனம்!

மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “கோவையில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை” – சீமான் கண்டனம்!

“வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது” – செல்லூர் ராஜு பேட்டி!

வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது சித்திரை திருவிழாவின் போது மட்டும் அகற்றப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “வைகை ஆற்றில் முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படுகிறது” – செல்லூர் ராஜு பேட்டி!
குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல்…

View More குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
sewage,Tamiraparani, madurai, highcourt,

#Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது.…

View More #Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

#Chinaவில் திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்… 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள்!

சீனாவில் கழிவுநீர் குழாய் திடீரென வெடித்ததில், 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள் சாலையில் சென்ற வாகனங்களை அசுத்தப்படுத்தின. கடந்த செப்.24ஆம் தேதியன்று தெற்கு சீனாவின் நான்னிங் நகரில், கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பொறியாளர்கள்…

View More #Chinaவில் திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்… 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள்!

“தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனசாட்சியே இல்லையா?” – நீதிபதிகள் கேள்வி!

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…

View More “தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனசாட்சியே இல்லையா?” – நீதிபதிகள் கேள்வி!

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து வெளியேறிய கழிவுநீர்; பொதுமக்கள் அவதி….

ராமநாதபுரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியதால்,  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்களால்  அவதிக்குள்ளாகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் 33 வார்டுகள் உள்ளன.  இந்தப்…

View More ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து வெளியேறிய கழிவுநீர்; பொதுமக்கள் அவதி….

சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!

சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை,  சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்…

View More சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!

சென்னை கனமழை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குடிநீர் மற்றும் கழிவு நீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை குடிநீர்வாரியம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது.…

View More சென்னை கனமழை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்

பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம்…

View More கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்