அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை” – எடப்பாடி பழனிசாமி!selam
“இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்” – எடப்பாடி பழனிசாமி!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இருக்காது என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்” – எடப்பாடி பழனிசாமி!அன்புமணியின் அரசியல் இதுதானா..? – பாமக எம்எல்ஏ அருள்..!
பாமக சட்ட மன்ற உறுப்பினர் அருள் எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அன்புமணியின் அரசியல் இதுதானா..? என்று கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.
View More அன்புமணியின் அரசியல் இதுதானா..? – பாமக எம்எல்ஏ அருள்..!ஓமலூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – டெம்போவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
ஓமலூர் அருகே 3000 கிலோ ரேசன் அரிசியை கடத்திச்சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை கடத்துவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.…
View More ஓமலூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – டெம்போவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய…
View More கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!
தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!
தலைவாசல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர்…
View More கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…
View More 3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!
கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம்…
View More விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!
சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…
View More சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!