“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…

View More “மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை  அடுத்து திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் நேற்று…

View More எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!

கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய போது, ஓ.பி.எஸ் தனது அணியின் சார்பில்…

View More கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர்…

View More மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவெடுக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

View More இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி