சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…
View More 3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!#athur
புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!
ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பெண்கள் தேரை தோளில் சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்…
View More புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!