ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
View More “கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!drinking water
“தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More “தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல்…
View More குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் குடிநீர் வரியை முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை!
அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் குடிநீர் வாரி முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 2024- 25 இரண்டாம்…
View More அக். 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் குடிநீர் வரியை முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை!#Sholinganallur ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்! – தகவல் கூறியும் அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
சென்னை சோழிங்கநல்லூரில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடிய நிலையில், தகவல் அளித்தும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை…
View More #Sholinganallur ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்! – தகவல் கூறியும் அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!“குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் எந்த கலப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக கடந்த 10…
View More “குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய…
View More கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாதிரி நீர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
View More கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!
புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம்…
View More சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல…
View More சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!