This news Fact checked by Vishvas News மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பாஜகவினர் சிக்கியதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இது தொடர்பாக உண்மை தன்மையை விரிவாக…
View More நாக்பூரில் EVM மெஷின்களுடன் பாஜகவினர் பிடிபட்டதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?video viral
பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!
பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை…
View More பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா – ஏன் தெரியுமா?
வயதான நபர் ஒருவர் நடிகர் நாகார்ஜுனாவை பார்க்க அருகில் வந்த நிலையில், அவரின் பாதுகாவலர் அந்த முதியவரை கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து நாகார்ஜுனா அந்த ரசிகரிடம் மன்னிப்பு…
View More ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா – ஏன் தெரியுமா?உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாய் திருமலா நீதி என்பவர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அண்மை காலங்களில் கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர், அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில்…
View More உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் – கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்…!
மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய போது இசைக்கலைஞர் ஒருவர் கிட்டார் வாசித்து கொண்டே சிகிச்சைக்கு உட்பட்டது குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கிறிஸ்டியன் நோலன் என்ற இசைக்கலைஞர்…
View More அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்…!பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!
பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் மது பாட்டிலில் விஷப்பூச்சி இறந்து கிடந்துள்ளதால், அதனை அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை…
View More பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!
சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. …
View More சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!
கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…
View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!கோயில் திருவிழாவில் தீக்குழியில் குழந்தையுடன் விழுந்த பெண்ணால் பரபரப்பு!
மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பெண், குழந்தையுடன் தீக் குழியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி சத்யமூர்த்தி மேட்டுதெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி முதல்…
View More கோயில் திருவிழாவில் தீக்குழியில் குழந்தையுடன் விழுந்த பெண்ணால் பரபரப்பு!மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!
வேப்பூர் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சித்தேரி ஊராட்சி உள்ளது இந்த…
View More மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!