காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீட்பு- மன அழுத்தத்தால் வீட்டை விட்டு சென்றதாக வாக்குமூலம்!
மன அழுத்தம் காரணமாகவே வீட்டிலிருந்து வெளியேறியதாக காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை...