மன அழுத்தம் காரணமாகவே வீட்டிலிருந்து வெளியேறியதாக காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை…
View More காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீட்பு- மன அழுத்தத்தால் வீட்டை விட்டு சென்றதாக வாக்குமூலம்!schedule caste
பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்
பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை, தெற்கு மேடு பகுதியில் உள்ள 12 வது…
View More பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்
தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …
View More தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்பள்ளிகளில் தரையில் அமர வைக்கிறார்கள் – தீண்டாமை குறித்து அதிரவைக்கும் பிஞ்சுகளின் குமுறல்
“கட்டுப்பாடா? என்ன கட்டுப்பாடு” – தீண்டாமை குறித்து நெஞ்சை அதிரவைத்த பிஞ்சுக்களின் கேள்வி எழுப்பியுள்ள குழந்தைகள், பள்ளிகளில் தங்களை தரையில் அமர வைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்தாலும்,…
View More பள்ளிகளில் தரையில் அமர வைக்கிறார்கள் – தீண்டாமை குறித்து அதிரவைக்கும் பிஞ்சுகளின் குமுறல்