ராணிப்பேட்டையில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

நெமிலி பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் ஓச்சேரி காவேரிப்பாக்கம் திருமால்பூர்…

View More ராணிப்பேட்டையில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம்…

View More மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்