வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!

வேங்கைவயல்  விவகாரம் தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே  வேங்கை வயல் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு…

View More வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!

வேங்கைவயல் விவகாரம் – உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில்…

View More வேங்கைவயல் விவகாரம் – உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி சிபிசிஐடி அளித்த மனு மீதான விசாரணை பிப். 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர்…

View More வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் விவகாரத்தில்,  31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், …

View More வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில்…

View More வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு

வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டு, தேவையில்லாமல் வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் நாடகமாடுவதாக மாற்று தரப்பு பெண்கள் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில்…

View More வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

இடையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூர் வேங்கை…

View More குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்