31.3 C
Chennai
June 17, 2024

Tag : #people strike

தமிழகம் செய்திகள்

3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!

Web Editor
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட...
குற்றம் தமிழகம் செய்திகள் வாகனம்

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

Web Editor
திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்...
தமிழகம் செய்திகள்

ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!

Web Editor
சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில் தெரு,...
தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

Web Editor
மயிலாடுதுறை,  நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக...
செய்திகள்

மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்

Web Editor
குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“  என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட...
செய்திகள்

“சமூக விரோதிகளின் கூடாரமாக” மாறிவரும் பொங்கலூர் சுங்கச்சாவடி -அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Web Editor
திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் “சமூக விரோதிகளின் கூடாரமாக” மாறிவரும் பொங்கலூர் சுங்கச்சாவடி செயல்படாத நிலையில் உள்ளதால் சுங்கச்சாவடியை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து பல்லடம் வழியாக திருச்சி வரை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy