3 மாதங்களாகியும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்: சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று மாதங்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4, 8வது வார்டு மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட...