புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல…
View More சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!drinking water
மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு! விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு!
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்தேக்கம் 60…
View More மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு! விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு!“புதுக்கோட்டை – நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!” – ஆய்வில் வெளியான தகவல்!
புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி…
View More “புதுக்கோட்டை – நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!” – ஆய்வில் வெளியான தகவல்!“கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில்…
View More “கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!
“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
View More “சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!‘2 நாட்களுக்கு 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!
பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில்…
View More ‘2 நாட்களுக்கு 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!சுட்டெரிக்கும் கோடை வெயில் – சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு!
கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும்,…
View More சுட்டெரிக்கும் கோடை வெயில் – சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு!கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!
வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால்…
View More கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியது திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திமுகவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதியில் ரூ. 2,465 மதிப்பில் நாள்தோறும் 750 மில்லியன் லிட்டர் குடிநீர்…
View More சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியது திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை – நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!
50 ஆண்டுகால குடிநீர் பிரச்னைக்கு நியூஸ் – 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக, ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில்…
View More தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை – நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!