புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். புதுக்கோட்டை நகர் பகுதியான கீழ நான்காம் வீதியில் வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்…
View More புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!புதுக்கோட்டை
தள்ளுவண்டி வழங்காததால் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டையில் சாலையோர வியாரிகளை பயனாளிகளாக தேர்வு செய்து ஓர் ஆண்டு ஆகியும் தள்ளுவண்டி வழங்காததால், சாலையோர வியாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி சார்பாக தமிழ்நாடு முதல்வர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை…
View More தள்ளுவண்டி வழங்காததால் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி சதோதரிகள் இருவர் மற்றும் அவரது சித்தப்பா என மூவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த விஜயகாந்த் – விஜயலட்சுமி…
View More புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி!வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை
புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி…
View More வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளைபங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…
View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…
View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!புதுக்கோட்டையில் கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!
புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், மின்வாரிய அலுவலகம், உழவர் சந்தை மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில்,…
View More புதுக்கோட்டையில் கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!
புதுக்கோட்டையில் காலை முதல் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்திற்கு மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால்,…
View More கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி..! 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு
புதுக்கோட்டை அருகே பூமாலை அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சீமானூரில் உள்ள பூமாலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருவது…
View More விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி..! 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்புகோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்