கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள…

View More கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

இரண்டு நாட்களில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் சுற்றுலாப் பணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்…

View More இரண்டு நாட்களில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்

உதகை அருகே மரக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆராய வனத்துறை சார்பில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க்கப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45…

View More ரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்