எங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்
செஞ்சி அருகே சிவன் கோயிலில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த...