வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

இடையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூர் வேங்கை…

View More குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்