வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என  வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்திரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை…

View More வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!

வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் – தீயணைப்பு வீரர் கைது!

பரமத்தி வேலூர் அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம்,  அவரது…

View More வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் – தீயணைப்பு வீரர் கைது!

“பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும்” – மன்சூர் அலி கானுக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி!

நடிகை த்ரிஷாவிற்கு எதிராக நடிகர் மன்சூர் அலி கான் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில்,  பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

View More “பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும்” – மன்சூர் அலி கானுக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி!

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது! – உச்சநீதிமன்றம்

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான…

View More சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது! – உச்சநீதிமன்றம்

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை!!

நிதி நிறுவன மோசடி வழக்கில் விஸ்வபிரியா நிதி நிறுவனத்தின் இயக்குநரும், ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அடையாறு காந்தி…

View More விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை!!

புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2  பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் (23), …

View More புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி…

View More யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள்,…

View More இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது…

View More டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு..!