அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!

டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

போலி பாஸ்போர்ட் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. மதுரை மாநகர காவல்…

View More டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!

ஜெய்ப்பூரில் மனைவிக்கு கொடுக்க வேண்டிய 55,000 ரூபாய் ஜீவனாம்சம் தொகையை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார். ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவத், சீமா குமாவத் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

View More ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சுட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் – கனிமொழி எம்பி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு..!

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு…

View More ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு..!

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…

View More சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று சூரத் நீதிமன்றம் வழங்கவுள்ளது.  முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம்…

View More அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல்…

View More ”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு