கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை

கார்த்தி சிதம்பரத்தை வரும் மே 30 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி கீழமை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிகளை மீறி 263 சீனர்களுக்கு  விசா வாங்கித் தந்ததாகவும் அதற்காக அவர்…

View More கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை

அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்

தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில்…

View More அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்

பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

பதினாறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கட்டராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது பதினாறு கொலை வழக்குகள்…

View More பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”

தாம் அரசியலில் இருப்பதையும் இல்லாமல் போவதையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மக்கள் மத்தியில் தமக்கு நல்ல வரவேற்பு…

View More ”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”

பிரபல ரவுடி படப்பை குணா சரணடைந்தார்

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.…

View More பிரபல ரவுடி படப்பை குணா சரணடைந்தார்

கைவிடப்பட்டது 9 அதிகாரிகள் மீதான அவமதிப்பு நடவடிக்கை

முன்னாள் தலைமை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில்…

View More கைவிடப்பட்டது 9 அதிகாரிகள் மீதான அவமதிப்பு நடவடிக்கை

கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற  காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி…

View More கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி…

View More மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின்போது நீதிபதிகள் தாங்கள் கூறும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனை கொண்டதாகவோ அல்லது தவறான எடுத்துக்காட்டுக்கு வழிவகுக்கும் வகையிலோ உள்ளது. இதுபோன்ற கருத்துகளை நீதிபதி கூறுவதை தவிர்க்கவேண்டும் என உச்ச…

View More ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை