புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2  பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் (23), …

View More புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார்.…

View More புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் காதலனுடன் ஓட்டம்!

ஓமலூர் அருகே திருமணமான 10 நாளில் பக்கத்து வீட்டு இளைஞருடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே மூங்கலேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.…

View More திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் காதலனுடன் ஓட்டம்!