சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு – அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி வருகிற மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு – அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு – ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் முடக்கப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு – ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை!!

நிதி நிறுவன மோசடி வழக்கில் விஸ்வபிரியா நிதி நிறுவனத்தின் இயக்குநரும், ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அடையாறு காந்தி…

View More விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை!!

மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர்  சிசோடியாவுக்கு 20ந்தேதி வரை சிறையில் அடைக்க  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த…

View More மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா…

View More சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்