அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு  இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு..!

மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

View More மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!