அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற…
View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு!court
கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
View More கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!கால் வக்கிர இடமெல்லாம் கண்ணிவெடியா… மாயமான கஞ்சா – எலிகள் மீது பழி போட்ட ஜார்க்கண்ட் காவல்துறை!
பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று, 10…
View More கால் வக்கிர இடமெல்லாம் கண்ணிவெடியா… மாயமான கஞ்சா – எலிகள் மீது பழி போட்ட ஜார்க்கண்ட் காவல்துறை!“சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!
நீதித்துறையின் முடிவுகள் மீது சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய…
View More “சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!பாலியல் வழக்கு – ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!
பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகர் ஓ இயாங் சூ-விற்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான தென்கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இதன் முதல்…
View More பாலியல் வழக்கு – ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…
துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…கணவன் மீது விநோத புகார் கூறிய மனைவி! மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கணவர் அவரது தாய்-க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதாக மனைவி குற்றம் சாட்டிய நிலையில், அதனை குடும்ப வன்முறையாக கருத முடியதாது என்று கூறி அப்பெண்ணின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர…
View More கணவன் மீது விநோத புகார் கூறிய மனைவி! மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!
வாரணாசியில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும்,…
View More ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி…
View More ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!
ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி…
View More வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!