சத்தீஸ்கர் – ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரண்..!

சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரணடைந்தனர்.

View More சத்தீஸ்கர் – ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரண்..!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து – எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

View More பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து – எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்!

மணிப்பூரில் ஆயுத ஒப்படைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு – ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு !

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அஜய் குமார் பல்லா தெரிவித்துள்ளார்.

View More மணிப்பூரில் ஆயுத ஒப்படைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு – ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு !

காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கையைக் கண்டு காவல் நிலையத்தில் ரவுடி சாமிரவி தானாக சரணடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு  திருச்சென்னம் பூண்டியை சேர்ந்த ரவுடி வி.எஸ்.எல்.குமார் ( எ)…

View More காவல்துறையின் தீவிர நடவடிக்கை – தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!

குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் குஜராத் மக்கள்: ஒரே ஆண்டில் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை அங்கீகரிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் ஒரே நேரத்தில்…

View More குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் குஜராத் மக்கள்: ஒரே ஆண்டில் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு!

கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சரணடைய வழிகாட்டு நெறிமுறை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக நிர்வாகி ஆறாமுதன் கொலை செய்யப்பட்டார். இந்த…

View More கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சரணடைய வழிகாட்டு நெறிமுறை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத், கோத்ரா சிறையில் சரணடைந்தனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை…

View More பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கேட்ட குற்றவாளிகளின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனால் அவர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் சரணடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத…

View More பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் சரணடைய கால அவகாசம் கேட்டு மனு…!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர், சரணடைய கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்…

View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் சரணடைய கால அவகாசம் கேட்டு மனு…!

“பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பில்கீஸ் பானு வழக்கில்,  குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து,  குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும்…

View More “பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!