இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டியளித்துள்ளார்.
View More “இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை” – பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டி!Muslims
“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!
வக்ஃபு வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வக்ஃபு விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்… எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்!
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் எனவும் இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
View More “விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்… எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்!வக்ஃபு வாரியம்: “2 ஓய்வுபெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வக்ஃபு வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
View More வக்ஃபு வாரியம்: “2 ஓய்வுபெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!பூக்களால் மணக்கும் நல்லிணக்கம் : பூத்தட்டுகள் ஏந்தி சென்று முத்தாலம்மனை வழிப்பட்ட இஸ்லாமியர்கள்!
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முத்தாலம்மன் ஆலய பூச்சொரிதல் விழாவில் பூத்தட்டுகளை ஊர்வலமாக ஏந்தி வந்து வழிபட்ட இஸ்லாமியர்கள்…
View More பூக்களால் மணக்கும் நல்லிணக்கம் : பூத்தட்டுகள் ஏந்தி சென்று முத்தாலம்மனை வழிப்பட்ட இஸ்லாமியர்கள்!வேலூரில் முஸ்லிம்கள் காவலரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் முஸ்லிம்களில் ஒரு குழு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக வீடியோ வைரலாகிறது
View More வேலூரில் முஸ்லிம்கள் காவலரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” – உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
உத்தரப் பிரதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
View More “இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” – உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜில் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த ரயில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More ‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?