ஈஷா யோகா மைய வழக்கு #SupremeCourt -க்கு மாற்றம் – தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை!

ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோகா மையத்தில் உள்ள…

View More ஈஷா யோகா மைய வழக்கு #SupremeCourt -க்கு மாற்றம் – தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை!

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

வடலூர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வடலூர், வள்ளலார் சத்திய ஞான சபையில்…

View More வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

“#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1 கோடியை சொத்தாட்சியர் கணக்கில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா செலுத்தியதால் தங்கலான் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன் லால்…

View More “#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தரமணி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: #MadrasHighCourt தள்ளுபடி!

தரமணி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே ஃபிலிம்…

View More தரமணி படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: #MadrasHighCourt தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

“கள் விற்பனை தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஊழல் நிலவுவதாகவும், மதுபான பாட்டில்களுக்கு…

View More “கள் விற்பனை தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

“வணங்கான்” பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல…

View More “வணங்கான்” பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்…

View More ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்வதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘குணா’. சுவாதி…

View More கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்…

View More வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!