ரயில்வே ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
View More லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!corruption
“ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி!
ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி!“என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.
View More டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !
டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !“அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !
அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல்களை மறைகிறார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !“இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” – சென்னை உயர் நீதிமன்றம்!
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” – சென்னை உயர் நீதிமன்றம்!இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை – ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு !
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
View More இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை – ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு !ஊழல் வழக்கில் #Peru-வின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
ஊழல் குற்றச்சாட்டடில் பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் லஞ்சம் வாங்கியதாக, பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ மீது…
View More ஊழல் வழக்கில் #Peru-வின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!#Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்…
View More #Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!