ரயில்வே ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
View More லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!dismiss
கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி,…
View More கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையிலான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு விதமான பேனர்களை வைத்து இரண்டு போராட்டங்கள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர்…
View More ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு…
View More அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடி
விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை…
View More விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடிமுதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழ்நாடு…
View More முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி