தமிழகத்தின் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா்…
View More அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை…. கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல்…bribe
#Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்…
View More #Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…
View More லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!
ஆரணியில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக வட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மஞ்சுளா என்பவர் வட்டாட்சியராக…
View More ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!
நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தப்பியோடிய தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க காவல் உதவி ஆணையாளர் ராஜேஷ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று…
View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!
நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று நெல்லை மாநகராட்சி. இங்கு ஸ்மார்ட் சிட்டி…
View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி
2000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு ஒரு வருடம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எழும்பூர்…
View More ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடிமின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில், பசுமை வீட்டிற்கு மின் இணைப்புக்கான பைப் லைன் அமைக்க ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், அடிப்படை வசதிகள்…
View More மின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டுலஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைது
லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை கையும், களவுமாக கைது செய்யும்போது, அவர் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பரீதாபா நகரை சேர்ந்தவர் ஷம்புநாத்.…
View More லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைதுதமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…
View More தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு