இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!
தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான...