அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார்…

View More அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

திமுக கோப்புகள் பற்றிய முக்கிய தகவல் – நாளை வெளியாகும் என அண்ணாமலை அறிவிப்பு

’DMK FILES’ எனும் திமுக கோப்புகள் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,…

View More திமுக கோப்புகள் பற்றிய முக்கிய தகவல் – நாளை வெளியாகும் என அண்ணாமலை அறிவிப்பு

இபிஎஸ் மீதான முறைகேடு புகார் – விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்…

View More இபிஎஸ் மீதான முறைகேடு புகார் – விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி

ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும்,  குடும்ப அரசியலை ஒழிக்கவும் பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.…

View More ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின்…

View More முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலாளர் -அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

காஞ்சிபுரத்தில் வீடு கட்ட திட்ட அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

View More லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலாளர் -அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக- அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றி குவாரி அமைக்க விதித்துள்ள தடையை மீறி திமுக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாக திமுக உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.…

View More விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக- அண்ணாமலை

ஊழல் வழக்கு – சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான ஃபு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிலின்…

View More ஊழல் வழக்கு – சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 40 அரசு அலுவலர்களை நேரில் வர சொல்லி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த…

View More சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்…

View More ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!