விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக- அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றி குவாரி அமைக்க விதித்துள்ள தடையை மீறி திமுக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாக திமுக உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.…

View More விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக- அண்ணாமலை

ஊழல் வழக்கு – சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான ஃபு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிலின்…

View More ஊழல் வழக்கு – சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 40 அரசு அலுவலர்களை நேரில் வர சொல்லி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த…

View More சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்…

View More ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!

பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலை

பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர் கொடுத்தது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…

View More பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலை

ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றி

ஆவின் ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,…

View More ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றி

லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?

முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது. திருச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக உள்ள துணை ஆட்சியர் சரவணக்குமார் லஞ்சமாக பெற்ற பணத்தை எடுத்துக்…

View More லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?

ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி

ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி, தேர்தல் நடைபெற…

View More ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி