பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 37 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 37 பேர் உயிரிழப்பு!

வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ஊழல் வழக்கில் #Peru-வின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

ஊழல் குற்றச்சாட்டடில் பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் லஞ்சம் வாங்கியதாக, பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ மீது…

View More ஊழல் வழக்கில் #Peru-வின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

மரம் வெட்ட வந்த 2 பேரை அம்பு எய்து கொலை செய்த #Tribals! எங்கு தெரியுமா?

பெருவின் அமேசானில் வாழும் மாஷ்கோ பைரோ பழங்குடியினர் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி இரண்டு மரம் வெட்டுபவர்களைக் கொன்றனர். வெளி உலகுடனான தொடர்பை தவிர்த்து காட்டில் தனியாக வாழும் பழங்குடியின மக்கள் பலரை பற்றி,…

View More மரம் வெட்ட வந்த 2 பேரை அம்பு எய்து கொலை செய்த #Tribals! எங்கு தெரியுமா?

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேற்ற வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹுவாஸ்காரன்’ மலை…

View More பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி, மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் பெரு அதிபராக பதவி வகித்த 85 வயதான ஆல்பர்டோ புஜிமோரி, அவரது…

View More பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!

பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி

பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக…

View More பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி