திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு தனியார் நிறுவன நிர்வாகி லஞ்சம் தர முயன்ற வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டல எஸ்.பி., க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்…
View More #Tirunelveli | மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு | நிர்வாக அமைப்பை ஊழல் கெடுத்துவிட்டதாக நீதிபதி வருத்தம்!Corporation Commissioner
சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே நோக்கம் – மாநகராட்சி ஆணையர் பேட்டி
சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே எங்களது நோக்கம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை…
View More சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே நோக்கம் – மாநகராட்சி ஆணையர் பேட்டி