அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More அவதூறு செய்தி… டி.ஆர்.பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!madras highcourt
மெட்ரோ பணி – சென்னை மாதவரம் எம்.எம் காலனியை 4 மாதத்திற்குள் காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
மெட்ரோ பணிகளுக்காக, சென்னை மாதவரம் எம்,எம் காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More மெட்ரோ பணி – சென்னை மாதவரம் எம்.எம் காலனியை 4 மாதத்திற்குள் காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், தமிழக உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
View More உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!ஜாமின் நிபந்தனைகள் எளிதாக இருக்க வேண்டும் – விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!
ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
View More ஜாமின் நிபந்தனைகள் எளிதாக இருக்க வேண்டும் – விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!“வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” – விஜய்!
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” – விஜய்!“அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” – கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது என, புதிய தமிழகம் கட்சி தலைவர் தாக்கல் செய்த மனுவிற்கு காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
View More “அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” – கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளிகளா? – வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
View More பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளிகளா? – வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி!“இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” – சென்னை உயர் நீதிமன்றம்!
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” – சென்னை உயர் நீதிமன்றம்!வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – மார்.27க்கு ஒத்திவைப்பு!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு மார்ச் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – மார்.27க்கு ஒத்திவைப்பு!