“சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.  ‘தமிழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் இயக்கத்தின் வரலாறே…

View More “சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! – திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்

‘எங்களுக்கும் ராமர் உண்டு, அவர்தான் பெரியார்’ என்று திருச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ என்ற மாநாட்டை திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடத்தியது. திருமாவளவனின்…

View More ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! – திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்

கடலூர் அருகே வேன் – லாரி மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விசிக மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வேன் மீது லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,  ‘வெல்லும்…

View More கடலூர் அருகே வேன் – லாரி மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார்!

சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு நடக்க உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் செல்கின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (21ம் தேதி) திமுக இளைஞரணி…

View More திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார்!

அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதையொட்டி அமைச்சரும் திமுக இளைஞரணி…

View More அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!

கோவையில் காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கில் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி”…

View More கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது X…

View More “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? – திருமாவளவன் கேள்வி!

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தும் போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? – திருமாவளவன் கேள்வி!

“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…

View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!

பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள…

View More பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!