நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சுConference
“முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு…
View More “முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திட்டங்கள் மக்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்” – ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திட்டங்கள் மக்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்” என ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், துறை செயலாளர்கள்…
View More ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திட்டங்கள் மக்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்” – ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்…
View More ”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச்…
View More பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!ஆகஸ்ட் 20-ல் மதுரையில் அதிமுக மாநாடு – இலச்சினையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!
ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும்,…
View More ஆகஸ்ட் 20-ல் மதுரையில் அதிமுக மாநாடு – இலச்சினையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!இது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம்!! – திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் பேச்சு…
தான் நடத்துவது அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்பதற்கான தர்ம யுத்தம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா…
View More இது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம்!! – திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் பேச்சு…’அதிமுக மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்த அறிவிப்பு வரும்’ – ஓபிஎஸ்
திருச்சியில் நடைபெற உள்ள அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்து முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்…
View More ’அதிமுக மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்த அறிவிப்பு வரும்’ – ஓபிஎஸ்டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு உரத்தெளிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில், அம்மாவட்டத்தில் இருந்து…
View More டிரோன் மூலம் பயிர்களுக்கு உரத்தெளிப்பு – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் –